865
வேலூர் மாவட்டத்தில், பூஜையின் போது சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்தால் மூதாட்டி ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்தார். குடியாத்தத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியரான சண்முகத்தின் 71 வயதான மனைவி ராஜேஸ்வ...

4289
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே கொத்தியார்கோட்டை கிராமத்தில் கன்மாய்கரையில் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மறியலில், 80 வயது மூதாட்டி ஒருவர் ஜே.சி.பி யை மறித்து போராட...

1610
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் ரோஜாவிடம் வயதில் மூத்த இரு பெண்கள் பரிசுகள் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி தரிசனம் முடிந்து ர...

2265
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஒடிசா மூதாட்டிக்கு அடுத்த மாதம் முதல் வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்படும் என எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின்...

3882
சென்னையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை நிர்வாணப்படுத்தி நகைப்பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்...

5437
தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி ஒருவரை குரங்குகள் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. டேங்க் பண்ட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் திடீரென சுமார் 10...

6672
கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாமெனக் கூறி நடத்துனரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை எஸ்.பி விளக்கமளித்துள்ளார். அரசு பேருந்தில் மூதாட்...



BIG STORY